2
சாமுவேல் 5ம் அதிகாரத்தைச் சார்ந்த்து இது.
1. பாதுகாப்பான கோட்டை அல்லது
மறைந்திருக்கும் இடம்.
நாம்
ஒவ்வொருவரும் பாதுகாப்பான இடத்தை அடையாளம் காண வேண்டும். – தேவ சமூகத்தில்
நிம்மதியாக மறைந்திருப்பதற்கான பாதுகாப்பான இடம். மறைந்திருப்பதற்கு பாதுகாப்பான
இடத்தை அடையாளம் காண்பதற்கு 3 முக்கிய காரணங்கள் இருக்கின்றன:
- நமது ஆவி
புதுப்பிக்கப்படுகிறது.
- பிரச்சனை அல்லது
நமது சூழ்நிலையைக் குறித்து தெளிந்த புத்தி உண்டாகும்.
- தேவ சித்தத்திற்கு
ஏற்ப நாம் நாடும் முக்கியத்துவம் மாற்றமடையும்.
இது
வெற்றிக்கு முக்கியம்.
2. மீண்டுவரும் அனுபவம் அல்லது நிலை.
தாவீது,
தான் மறைந்திருந்த இடத்தை விட்டு வெளியாகி தேவனின் விசாரனைக்கு வந்தான். தேவனுக்குக்
கீழ்ப்படிந்ததால் வல்லமை வாய்ந்த பிலிஸ்திய போர் வீரர்களை ஜெயங் கொண்டான். தேவன்
வெற்றியைத் தேடித் தந்ததாக தாவீது அறிக்கையிடுகிறான். பின்வரும் நிலைமைகளில்
வெற்றி தேவை என்று ஜெபித்துக் கொள்ளுங்கள்:
-
ஆகக்கூடாத காரியம் கைகூடவேண்டுமென்று.
- கற்பனைக்கு
எட்டாத காரியமும் நிறைவேறவேண்டுமென்று.
3. உங்கள்
ஜெபம் கேட்கப்பட்டாலும் கூட தொடர்ந்து ஜெபித்துத் தேவனைத் தேடுங்கள். – சில பாதகங்களும்
எதிர்ப்புகளும் நிலவினாலும் கூட!
- தேவன் ஆழமான
வெளிப்படுத்தலைத் தந்திருக்கிறார்.
- தேவன் நமது
ஜீவியத்தில் நெருங்கிய பங்காளியானார்.
ஒட்டுமொத்த
வெற்றியையும் நாம் கொண்டாடுவோம்.
தேவன்
உங்கள் ஜெப ஜீவியத்தை ஆசீர்வதிப்பாராக