தேவ ஜனங்கள்
5ல் 5வது பகுதி
‘அவரை மகிமைப்படுத்த ஜீவிப்போம்’
முன்னுரை
கிறிஸ்துவில் நமது உண்மையான தோற்றம் என்ன?
இது நமது ஜீவிய நோக்கத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறதா?
வர்ணனை: ‘கழுகும் கோழிக்குஞ்சும்’
நமது மெய்யான ஜீவிய அடையாளத்தை அறிந்து கொள்வது நோக்கத்திற்கும் அதன் முறைக்கும் வழிகாட்டும்.
1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
1. தேவன் கொடுத்த அடையாளம்
1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
கிதியோன் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அடையாளம் மாற்றப்பட்டதற்கு அடையாளமாய் இருக்கிறான்.
நியா. 6:11
அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.
நியா. 6:12
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
1பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
எபேசியர் 5:8 முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். (கொலோசேயர் 1.13யும் வாசிக்கவும்)
2. அவர் மகிமைக்காக ஜிவித்தல்
1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
2.1. அவர் மகிமையும் நம் ஜீவியமும்
எபேசியர் 1:12
…நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
மத்தேயு 5:16
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
1பேதுரு 2:12
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
முடிவுரை
நாம் அவர் மகிமையை நாடுவதற்கு மாத்திரமே அழைக்கப்பட்டிருக்கிறோம்.
சுய பரிசோதனைக்கும் கலந்துரையாடலுக்குமான கேள்வி
அவர் மகிமைக்காக ஜீவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றால், நான் செய்யவேண்டிய மாற்றங்கள் யாவை?
5ல் 5வது பகுதி
‘அவரை மகிமைப்படுத்த ஜீவிப்போம்’
முன்னுரை
கிறிஸ்துவில் நமது உண்மையான தோற்றம் என்ன?
இது நமது ஜீவிய நோக்கத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறதா?
வர்ணனை: ‘கழுகும் கோழிக்குஞ்சும்’
நமது மெய்யான ஜீவிய அடையாளத்தை அறிந்து கொள்வது நோக்கத்திற்கும் அதன் முறைக்கும் வழிகாட்டும்.
1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
1. தேவன் கொடுத்த அடையாளம்
1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
- தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததி
- ராஜரீக ஆசாரியர்கள்
- பரிசுத்த ஜாதி
- தேவனுக்குச் சொந்தமான ஜனங்கள்
கிதியோன் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு அடையாளம் மாற்றப்பட்டதற்கு அடையாளமாய் இருக்கிறான்.
நியா. 6:11
அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான்.
நியா. 6:12
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
- கிதியோன் தேவனுக்கு முன்பாக தன் அடையாளத்தைப் புரிந்து கொண்டு பராக்கிரமசாலியானான்.
- எனவே, கிறிஸ்துவில் நம் அடையாளத்தை புரிந்து கொண்டு அதற்குரிய ஜீவியத்தில் ஈடுபட வேண்டும்.
- நாம் கிறிஸ்துவில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், பரிசுத்தமானவர்கள், ராஜரீகமானவர்கள், ஆசாரியர்கள், தேவனுக்கு உரியவர்கள்.
1பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
- நாம் அந்தகாரத்தினின்று ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்பட்டவர்கள்.
- ஆகவே, நாம் அந்த ‘ஒளி’யை வெளிப்படுத்த வேண்டும்.
எபேசியர் 5:8 முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். (கொலோசேயர் 1.13யும் வாசிக்கவும்)
2. அவர் மகிமைக்காக ஜிவித்தல்
1பேதுரு 2:9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
2.1. அவர் மகிமையும் நம் ஜீவியமும்
எபேசியர் 1:12
…நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.
- இயேசு கிறிஸ்துவில் நமது ஜீவிய நோக்கம், அவருக்காகவும், அவருக்கு மாத்திரமாகவும் ஜீவிப்பதே ஆகும்.
- நமது ஜிவிய நோக்கத்தை செம்மையாகச் செதுக்கிக் கொள்வதன் மூலம் நாம் சுதந்தரவாளிகளாயிருக்கிறோம்.
மத்தேயு 5:16
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
- தேவனை ஆராதிப்பதன் மூலம் அவரைத் துதிக்கும் மற்றும் மகிமைப்படுத்தும் ஜீவியத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்.
- நமது ஜீவியத்தைக் கவனிப்பவர்களைப் பார்க்கிலும் அதிகமான தேவ துதியையும் மகிமையையும் கொண்டு வரும் ஜீவிப்பது அவசியம்.
1பேதுரு 2:12
புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.
முடிவுரை
நாம் அவர் மகிமையை நாடுவதற்கு மாத்திரமே அழைக்கப்பட்டிருக்கிறோம்.
சுய பரிசோதனைக்கும் கலந்துரையாடலுக்குமான கேள்வி
அவர் மகிமைக்காக ஜீவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றால், நான் செய்யவேண்டிய மாற்றங்கள் யாவை?