அப்போஸ்தலர்களின்
விசுவாசம் வாசிப்பதற்கு அறுமையான கட்டுரை ஆகும். அப்போஸ்தலர்கள் மட்டும் அதை
எழுதவில்லை. ஆனால், கிறிஸ்தவத்தின் நல்லன்பே ஆதித் திருச்சபைகள் அவற்றைத்
தொகுத்தன.
இந்த அப்போஸ்தவ
விசுவாசப் பிரமானம்:
"ஒரே பிதாவுமாகிய இந்த வானத்தையும் பூமியையும்
அவருடைய ஒரே குமாருமாகிய இயேசு கிறிஸ்துவையும்
ஒரே தேவனுமாகிய பரிசுத்த ஆவியையும் ஜென்மித்த சர்வ வல்லமையுள்ள தேவனை
விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியின் மூலம் கன்னி மரியாள் மூலம் இயேசு கிறிஸ்துவை
இவ்வுலகுக்கு பரிசுத்த ஆவியால் ஜெனிமித்தவர். பொந்தியு பிலாத்துவின் காலத்தில்
சிலுவையில் அரையப்பட்டு, மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் உயிர்த்தெழுந்து
பூலோகத்தை விட்டுப் புறப்பட்டவர். பிதாவின் வலதுபாரிசலத்தில் அவர் அமர்ந்திருக்கிறார்.
அங்கிருந்து உயிர்த்தோரையும் மரித்தோரையும் நியாயந் தீர்க்க வருவார். பரிசுத்த
ஆவியையும் விசுவாசிக்கிறேன்.ஒரோ கத்தோலொக்க (பொதுவான) திருச்சபை உண்டென்று
விசுவாசிக்கிறேன். பரிசுத்தவான்களின் ஐக்கியத்தையும் பாவ மன்னிப்பையும்
மரித்தோரின் உயிர்ய்த்தெழுதலையும் நித்திய ஜீவனையும் விசுவாசிக்கிறேன். " (திருச்சபையின் மொழி பெயர்ப்பு கிடையாது).
இந்தப் பிரமானத்தை
நீங்கள் யாவரும் அறிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது மொத்த கிறிஸ்தவ
விசுவாச பிரமானத்தையும் ஒரு மாத்திரையாக தொகுத்து வைக்கிறது. தவறான உபதேசங்கள்
திருச்சபைகளை ஆட்டிப்படைக்காமல் இருக்க இது தொகுக்கப்பட்டது.
No comments:
Post a Comment