Tuesday, June 7, 2016

ஜெப தேவைகள்

‘ஜீவியத்தில் உங்களைக் கலங்கச் செய்வது என்ன?’ என்ற கருவில் அருளுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் பின்வரும் தலைப்புகளில் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன: 
(i)                  தேவனை அறிந்து கொள்வது அவசியம்: நமது ஜீவிய காரியங்களுக்குத் தெய்வீகம் முன்னுரிமை பெற வழி வகுக்கிறது.
(ii)           குடும்ப விவகாரங்கள்

பொருளாதாரத்தைக் குறித்து இன்று விவாதிக்கவுள்ளோம்: செல்வச் செழிப்புகள்!

பின்வரும் காரியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்:

(i)                  பல்லின மக்கள் சுபிட்சம், சமய சகிப்புத் தன்மை, சமாதானமான ஜீவியம்;
(ii)                எல்லாவிதமான தீவிரவாதங்களையும் தீவிரவாதிகளையும் புரக்கணித்தல்;
(iii)               ஊழல் மற்றும் அநீதிகளுக்கு விரோதமாகக் குரல் கொடுத்தல்;
(iv)               தேவ அச்சம் மீண்டும் இத்தேசத்தில் தலை தூக்குதல்.


தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

No comments:

Post a Comment