தற்போதைய நாட்டு நடப்புகள்
சிலவற்றைக் கவனிப்போமாக.
-
41
பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட 1 எம்.டி.பி விவகாரம்.
-
பாஸ்
கட்சியின் உலாமாக் ஆதரவாளர்களின் வியப்பூட்டும் வெற்றி.
-
சமய, இன
நல்லிணக்கத்திற்கு விரோதமாக தொடர்ச்சியான தீவிரவாத மருட்டல்கள்.
-
நமது
ரிங்கிட் மதிப்பிறக்கம்
-
அத்தியாவசிய
உணவுகளின் விலைவாசி மற்றும் ஜீவாதார செலவீன ஏற்றங்கள்
-
தொடர்ச்சியான
பெட்ரோல் விலையேற்றம்.
இப்படி இன்னும் ஏராளமான
பிரச்சனைகள் உள்ளன!
ஆம்! இந்த ஒவ்வொரு பிரச்சனைகளும்
மலேசியர்களைப் பாதிக்கின்றன. ஆனால், தேவன் நமக்காகவும் தேசத்திற்காகவும் ஒரு
திட்டத்தை வகுத்துள்ளதால் இவற்றுக்காக வியாகூலமடையத்
தேவையில்லை. இத்திட்டத்தைப் பற்றி எரேமியா 28.11ல் கூறப்பட்டுள்ளது.
நமது தேசத்திற்காகவும்
தலைவர்களுக்காகவம் ஜெப விண்ணப்பம் செய்வோமாக. விசுவாசிகளின் ஜெபங்களின் மூலமாகவே
தேவனுடைய கரங்கள் அசைவாடுகின்றன என்று சொல்லப்பட்டிருக்கிறது!
No comments:
Post a Comment