Tuesday, June 7, 2016

இரண்டாவது யாத்திரை!

கடந்த வார அருளுரையின் சுறுக்கத்தைத் தருகிறேன். 2 நாளாகமம் 12.32ஐ அது தழுதியிருந்தது. சபையாராகிய நீங்கள் இசக்கார் வம்சத்தைச் சேர்ந்தவார்கள். இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தேசத்திற்கு ஆலோசனை வழங்குமளவுக்கு நேரத்தையும் காலத்தையும் கணிக்கக் கூடியவர்கள்.

சபையாராகிய நமக்கு தேவன் இத்தருணத்தில் இரண்டு குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை வழங்குகிறார்:
- ஆவியின் பிரகாரம் ஆயத்தமாகுதல்
- தேவனைச் சந்திக்கத் தயாராகுதல்.

தேவன் நமக்கு ஒரு புதிய உபதேசத்தைத் தரக் காத்திருக்கிறார். இஸ்ரவேலர்கள் எகிப்தில் இருந்து வெளியேறினார்கள். இது முதல் யாத்திரை. தேவன் நமக்கு இரண்டாவது யாத்திரையைத் தரக் காத்திருக்கிறார் என்று நம்புகிறேன்.... ஊழியம் செய்வதற்கு ஒரு புதிய வழி.... நமது சமுதாயத்தோடு பங்காளிகளாகுவதற்கு ஒரு தீவிர வழி.

நாம் தேவனை முழு இருதயத்தோடு தேவ பரிசுத்த ஆவியானவர் ஊக்கமளிப்பாராக. தேவன் நாம் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.


நானும் என் துணைவியாரும் இப்போது புருணையில் இருக்கிறோம். எங்களை உங்கள் ஜெபத்தில் தாங்குங்கள். 

No comments:

Post a Comment