Sunday, June 5, 2016

கிறிஸ்துவின் சுபாவம்



கிறிஸ்துவின் சிந்தை                     கிறிஸ்துவின் உள்ளம்                   கிறிஸ்துவின் பாதச் சுவடுகள்
1 கொரிந்தியர் 2:16                                எசேக்கியேல் 36:27                       1 பேதுரு 2:21

முன்னுரை:
ஆதியாகமப் படைப்பு 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;

எபிரேயர்:  (சாயல்) த்செலம் - (ஒத்திருத்தல்) டாமாஹ்
v  நாம் இயேசு கிறிஸ்துவின் சாயலைக் கொண்டிருக்க வேண்டும்
v  கிறிஸ்துவின் சுபாவத்தை உறுதி செய்ய வேண்டும்
v  நாம் கிறிஸ்தவர்களாக அல்ல, கிறிஸ்துவின் சாயலைத் தரித்திருக்க வேண்டும்.

Ø  1 யோவான் 3: 2  ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால்,                                     அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.
Ø  எபேசியர் 5:1       ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,

Ø  1 யோவான் 2:6   அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

Ø  1 யோவான் 4:17 நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது;                         ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.

Ø  யோவான் 13:15  நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.



இயேசுவின் சுபாவத்தைத் தரித்துக் கொள்ள நாம் மூன்று விதமான மொழிகளைப் பேச வேண்டும்
– உள்ளத்தின் மொழி, சிந்தையின் மொழி, செயலின் மொழி





கிறிஸ்துவின் சிந்தை
1 கொரிந்தியர் 2:16,
எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.”



  1. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.            பிலிப்பியர் 2:5
-          இது எப்படிக் கூடும்?
  1. கிறிஸ்துவின் சிந்தை யாது?                                                                     பிலிப்பியர் 2:3-8
  2. பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.                      கொலோசேயர் 3: 2

  3. மறு ரூபம் என்பது யாது
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2 

                                 I.            தேடுவோர்
                               II.            விசுவாசிப்போர்
                             III.            சீஷர்கள்
                             IV.            ஊழியம் செய்வோர்
                               V.            நண்பர்
                             VI.            தேவ குமாரன்
-          மறுரூபத்திற்கு நம்மை எது வழிநடத்துகிறது?
  1. நமது சிந்தையை எப்படிப் புதுப்பிப்பது?
-          நமது சொந்த ஜீவியத்திற்குப் பதிலாக கிறிஸ்துவின் ஜீவியத்தை வெளிப்படுத்தவேண்டும். நமது சிந்தைகளைத் தொடர்ச்சியாகப் புதுப்பிப்பதன் மூலம் இக்காரியத்தைச் செய்ய முடியும் என்று வேதம் கூறுகிறது.
-          சத்தியத்தால் உங்கள் சிந்தையைப் புதுப்பியுங்கள்
-          தேவ சமாதானம் நமது சிந்தையைக் காக்கக்கடவதாக


  1. கிறிஸ்தவின் சிந்தையைக் கொண்டிருப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

No comments:

Post a Comment