புத்தாண்டு விழிப்பு
ஆராதனையின் போது தேவன் அருளிய வாக்குத் தத்தங்களைச் சுருக்கமாகத் தருகிறேன்
சகரியா 14: 21
& 22
அனைத்துப் பொதுவான
காரியங்களும் முத்திரையிடப்படும் என்று வசனம் கூறுகிறது – தேவனுக்கு பரிசுத்தம்
உண்டாகட்டும்.
மூன்று விளைவுகள்:
- தேவனுடைய ஸ்தலம் ஆலயத்தில்
மறுநிலைப்படுத்தப்படும் - முதலாவது
விளக்கம்:
நமது சொந்த, குடும்ப, சபை, சமுதாய ஜீவியத்தில் தேவனுக்குரிய நியாயமான இடத்தை விட்டுக்
கொடுத்தல் நமது அனுபவத்தில் ஒன்றைக் காண்போம் – எல்லா காரியங்களும் கொடுக்கப்படும்
- காரணி
- தேவ ஜனங்களின் மெய்யான
அடையாளம் மீட்கப்படுதல் - பரிசுத்தம்
விளக்கம்:
பரிசுத்தமானது நமது தேசத்தில் போருக்குத் தேவைப்படும் வல்லமையான போராயுதமாகும்.
பரிசுத்தம் என்பது நம்மைத் தூய்மையாகவும், வேறுபடுத்தியும், பிரித்தும் வைப்பது
ஆகும்.
- விசுவாசிக்கும் ஜனங்களை
மறு ஒழுங்குப் படுத்துதல் - மணவாட்டி
விளக்கம்:
தேவன் நமது சுய மரியாதைக்கு ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த நினைக்கிறார். நமது சரியான தோற்றத்தை
மறு அடையாளம் காணவும் உள்ளார்ந்த சுகத்தைக் காணவும் விரும்புகிறார்.
பின்வரும் காரியங்களில்
சபையாகிய உங்களுக்குப் பெரும் கடமை உண்டு:
வரியோர்
ஒதுக்கப்பட்டோர்
மறக்கப்பட்டோர்
நம்பிக்கையிழந்தோர்
அச்சத்தால்
ஒடுங்கிப்போன ஜனங்கள்
தேவனுடைய ராஜ்யம்
பெருகுவதற்காக அவருக்குக் கருவியாகத் திகழ்வோமாக
அனைவருக்கும்
ஆசீர்வாதமான புத்தாண்டு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment