Tuesday, June 7, 2016

உங்கள் ஜீவியத்தைக் கலங்கச் செய்வது என்ன

நமது ஞாயிறு ஆராதனையின் கரு, ‘உங்கள் ஜீவியத்தைக் கலங்கச் செய்வது என்ன?’ என்பதாகும்.

பின்வரும் காரியங்களை ஆராய்ந்து விட்டோம்..
-          தேவனை அறிவது முக்கியமானது
-          குடும்ப காரியங்கள்
-          பண காரியங்கள்

பின்வரும் காரியங்களை அறிய வேதாகம இரகசியங்களை ஆராயவுள்ளோம்..
-          உங்களில் ஆழமாக புதைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிகொணர உங்களுக்குத் தெரியுமா?
-       உங்களின் உண்மையான ஆற்றல் உங்களுக்குத் தெரியுமா?
-       உங்கள் உண்மையான தன்மையை அறிந்து வெளிக்கொணரும் இரகசியங்களை வேதாகமம் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா?


ஜெபத்துடன் ஞானத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாக இருங்கள். தேவனின் பரிசுத்த வார்த்தை உங்களை ஆள்வதாக. அவை உங்களை மகிழ்விப்பதாக.

No comments:

Post a Comment