நமது ஞாயிறு
ஆராதனையின் கரு, ‘உங்கள் ஜீவியத்தைக் கலங்கச் செய்வது என்ன?’ என்பதாகும்.
பின்வரும்
காரியங்களை ஆராய்ந்து விட்டோம்..
-
தேவனை அறிவது முக்கியமானது
-
குடும்ப காரியங்கள்
-
பண காரியங்கள்
பின்வரும்
காரியங்களை அறிய வேதாகம இரகசியங்களை ஆராயவுள்ளோம்..
-
உங்களில் ஆழமாக புதைந்து கிடக்கும் ஆற்றல்களை வெளிகொணர உங்களுக்குத்
தெரியுமா?
- உங்களின் உண்மையான
ஆற்றல் உங்களுக்குத் தெரியுமா?
- உங்கள் உண்மையான
தன்மையை அறிந்து வெளிக்கொணரும் இரகசியங்களை வேதாகமம் கொண்டிருக்கிறது என்பதை
நீங்கள் அறிவீர்களா?
ஜெபத்துடன்
ஞானத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாக இருங்கள். தேவனின் பரிசுத்த வார்த்தை
உங்களை ஆள்வதாக. அவை உங்களை மகிழ்விப்பதாக.
No comments:
Post a Comment